கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் வரலாற்று பொய் பரப்புரைகள்




 கொங்கு வேளாள சாதியினரின் அண்ட புளுகும் ஆகாச புளுகும்(கிபி 1800-  இன்று வரை ):
 



கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் வரலாற்று பொய் பரப்புரைகள் :

 





வரலாற்று பொய் பரப்புரை 1: 


வேட்டுவ கவுண்டர் சாதியை சேர்ந்த வல்வில் ஓரியை ,கொங்கு வெள்ளாள கவுண்டர் சாதியினர் தங்களது சாதியை சேர்ந்தவராக வரலாற்று பொய் பரப்புரை செய்கிறார்கள் .



அண்ட புளுகு ஆகாச புளுகை அவிழ்த்து விட்ட ஒரு வரலாற்று புத்தகம்:


அண்ட புளுகு ஆகாச புளுகை அவிழ்த்து விட்ட ஒரு வரலாற்று புத்தகம்

நந்தரின் (பொய்யன் ) புளுகு மூட்டைகள் :

1. அகம் -36,புறம் - 152,251ஆகிய  செய்யுள்களில் வேட்டுவன் ,வேட்டுவர் சொற்கள் வேட்டுவ குடியினரை சுட்டும் .ஆனால் பொய்யன் வேட்டுவன்,வேட்டுவர் சொற்கள் வேட்டுவ குலத்தினர் என பொருள் கொள்ள இயலாது என பச்சை பொய்யை கூறி உள்ளான்.

2.புறம் -153வது செய்யுள்  வல் வில் ஓரி குவளை மாலையை அணிந்திருந்தான் என கூற வில்லை .ஆனால்  பொய்யன் அணிந்திருந்தான் என கூறி ஒரு பச்சை பொய்யை கூறி உள்ளான் .

 3.புறம் -153வது செய்யுள் வல் வில் ஓரியை ஆதன் ஓரி என்று கூறுகிறது .இங்கு ஆதன் என்ற சொல் ஓரியின் தந்தை பெயர் .ஆனால் பொய்யன் ஆதன் என்ற சொல் கொங்கு வெள்ளாள சாதியில்  ஒரு இனக்குழு என கூறி ஒரு பச்சை பொய்யை கூறி உள்ளான் .

4.சங்க ,காப்பிய கால இலக்கியத்தில் வேட்டுவர் குடி பற்றி பேசப்பட்டு உள்ளது .கிபி 6 ,7ஆம் நூற்றாண்ட்டை சேர்ந்த கல்வெட்டுகள் வேட்டுவர் குடி பற்றி பேசுகிறது .ஆனால் பொய்யன் வேட்டுவர்கள் சுந்தரர் (கிபி 9) காலத்தில் குறிக்க படுகின்றனர் என்று பச்சை பொய்யை கூறி உள்ளான் .

5.காளத்தி வேட்டுவ குடியினர் ,புண்ணாடி வேட்டுவ குடியினர்  மற்றும் காணியாளர் வேட்டுவ குடியினர் காளஹஸ்தி பகுதியில் இருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததாக மெக்கென்சி கைபீதுகள்  கூறுகிறது .மற்ற வேட்டுவ குடியினர் அனைவரும் சேர கொங்கு ,பாண்டிய ,சோழ நாட்டின் பூர்விக குடியினர் என்பதை கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் கூறுகிறது . ஆனால் பொய்யன் வேட்டுவர்கள் அனைவரும் காளஹஸ்தி பகுதியில் இருந்து வந்ததாக கூறி ஒரு பச்சை பொய்யை கூறியுள்ளான் .

6.புலவர் செ ராசு உருவாக்கிய கன்னி வாடி கன்னங் குலம் பட்டயத்தில் (போலி பட்டயம் ) ஆந்தை கூட்டத்தினர் மழ கொங்கு நாட்டின் ஆட்சியாளராக கூறவில்லை .ஆனால் பொய்யன் ஆந்தை கூட்டத்தினர் மழ கொங்கு நாட்டின் ஆட்சியாளராக கூறி இருப்பதாக ஒரு பச்சை பொய்யை கூறி உள்ளான் .

7.அகம் -216 ஆவது  செய்யுள் கோசர்களின் சிறுவர்கள் (துளு நாட்டை சேர்ந்தவர்கள் (கர்நாடக ,மங்களூர் பகுதிகள் ) வயலில் களை எடுத்த குவளையோடு முல்லை பூவை மாலையாக கட்டி விளையாடுவார்கள் என்று கூறுகிறது .சங்க பாடல்கள் கோசர்களை  உழவுகுடியை சேர்ந்தவர்களாக கூறவில்லை . ஆனால் பொய்யன் கோசர்கள் உழவு குடியை சேர்ந்தவர் என்று ஒரு பச்சை பொய்யை கூறி  உழவுகுடிக்கு (கொங்கு வெள்ளாளர் சாதி ) குவளை மலை உரியது என பச்சை பொய்யை கூறி உள்ளான் .

8.புறம்-152,153 : சிறு -111, குறுந்தொகை-199  செய்யுள்கள் வாழ்வில் ஓரி வில்லுக்கு உரியவன் ,மாலைக்கு (குவளை ) உரியவன் ,குதிரைக்கு உரியவன்,தேருக்கு உரியவன் என கூற வில்லை ஆனால் பொய்யன் மேற் சொன்னவைகள் அனைத்தும் வல்வில் ஓரிக்கு உரியது என கூறி ஒரு பச்சை பொய்யை கூறி யுள்ளான்.

9.அமரகுந்தி பாளையக்காரர் (குன்னாடி வேட்டுவ குடியினர் ) வடக்கில் இருந்து வந்ததாக  கணக்கு பிள்ளை கைபியது (டி.2955) கூற வில்லை .ஆனால் பொய்யன் வடக்கில் (பொத்தப்பி நாடு ) இருந்து வந்ததாக ஒரு பச்சை பொய்யை கூறியுள்ளான் .
10.சிலப்பதிகாரம் 10:132- 135மற்றும் அகநானூறு என்னும் சங்க பாடல்கள் குவளை மாலை வெள்ளாளருக்கு உரியதாக கூறவில்லை .ஆனால் பொய்யன் குவளை மாலை வெள்ளாளருக்கு உரியதாக கூறி ஒரு பச்சை பொய்யை கூறி உள்ளான் .

11.நற்றிணை -34,அகநானூறு -198  செய்யுள்கள் சூர் மகள்( இறைவனுக்கு தொண்டு செய்யும் குறவர் குடியை சேர்ந்த பெண் ) பற்றி கூறுகிறது . சங்க பாடல்கள் சூர் மகள் என்பவள் வெள்ளாளர்களின் நீர் தெய்வம் என கூறவில்லை .ஆனால் பொய்யன் வெள்ளாளர்களின் நீர் தெய்வம் என கூறி ஒரு பச்சை பொய்யை கூறி யுள்ளான் .

12.சிலப்பதிகாரம் கானல் வரி 7:25-27 , உழவருக்கு தாயானால் உழவர்களாகிய வெள்ளாளருக்கு தாயான அவள் அன்னை காவேரி என சிறப்பு பெற்றால் என கூறவில்லை .ஆனால் பொய்யன் உழவருக்கு தாயானால் உழவர்களாகிய வெள்ளாளருக்கு தாயான அவள் அன்னை காவேரி என சிறப்பு பெற்றால் என கூறி பச்சை பொய்யை கூறி யுள்ளான் .



13.சூத்திரர்களுக்கும் (வெள்ளாளர் ),பிராமணர்களுக்கும் அரையர் என்ற பட்ட பெயர் இருக்கிறதை கல்வெட்டுகள் உறுதி படுத்துகிறது .ஆனால் பொய்யன் சூத்திரர்களுக்கும் (வெள்ளாளர் ),பிராமணர்களுக்கும் அரையர் என்ற பட்ட பெயர் இல்லை என கூறி பச்சை பொய்யை கூறி உள்ளான் .

  14.பழனி கோதை மங்கலத்தில் எழுத்து பொறிக்க படாத ஒரு வணிக குழு கல்லில் வில் ,வாள்,அம்பு  போன்ற உருவங்கள் பொறிக்க படவில்லை.ஆனால் பொய்யன் அந்த உருவங்கள் இருப்பதாக கூறி ஒரு பச்சை பொய்யை கூறி உள்ளான் . பொய்யன் வட பரிசார நாட்டு சபையை (பெரிய நாடு ( பெரிய நாடாக இருந்ததால் பெரிய நாடு என்றழைக்க பட்டது )) சித்திர மேழி நாட்டோடு (பெரம்பலூர் ,அரியலூர் பகுதிகள் ) தொடர்பு படுத்தி அந்த வணிகக்குழு கல்லை கொங்கு வெள்ளாள சாதியினருடையதாக கூறி உள்ளான் .

15.அரச்சலூர் நாக மலை கல்வெட்டின் இடது மற்றும் வலது புறத்தில்  5  வரிகளில் இசை ஓசை கல்வெட்டுகள் பொறிக்க பட்டு உள்ளன .
கல்வெட்டு செய்தி :
 இடது மற்றும் வலது புறத்தில் உள்ள இசை ஓசை எழுத்துக்களை சேர்த்து அமைத்தவன் (எழுத்து புணருத்தான் ),மறைகளை பறி சோதிப்பவன் (மறைய் வண்ணக்கன் ) தேவன் சாத்தன் என்பவன் .
இங்கு வண்ணக்கன்  என்ற சொல் கொங்கு வெள்ளாள சாதியை சேர்ந்த ஓர் இனக்குழு கிடையாது .

தமிழ் பிராமி கல்வெட்டில் கொற்றந்தை ,கீரன் ,கொற்றன் அதன்,அந்தை போன்ற பெயர்கள் ஆள் பெயரை சுட்டும் .இந்த பெயர்கள் கொங்கு வெள்ளாள சாதியை சேர்ந்த  இனக்குழு கிடையாது.

கிபி 10,11 பொய்யன் நூற்றாண்டுகளில் உருவான கூட்ட பெயர்களை சங்க கால பெயர்களோடு தொடர்பு படுத்தி ஒரு பச்சை பொய்யை கூறி யுள்ளான் .



கிபி 10 ஆம் நூற்றாண்டுகளில் வெள்ளாள சாதி உருவாகிறது .உருவான பிறகுதான் கொங்கு வெள்ளாள சாதிக்கு கூட்டங்கள் உருவாகிறது .கிபி 10 ஆம் நூற்றாண்ட்டுக்கு முன்பு கொங்கு வெள்ளாள சாதியினருக்கு கூட்ட பெயர்கள் கிடையாது .கிபி 10,11 நூற்றாண்டுகளில் உருவான கூட்ட  பெயர்களை சங்க கால பெயர்களோடு தொடர்பு படுத்துவது கேப்பையிலே நெய் வடியதற்கு சமம் .

கிபி 1800இல் இருந்து இன்று வரை கொங்கு வெள்ளாள சாதியினர் பல போலி பாடல்கள் ,பல போலி பட்டயங்கள் ,பல போலி இலக்கியங்கள் ,பல போலி வரலாறுகள் உருவாக்கி இருக்கிரார்கள்.முத்தரையர் குடியினர்  மற்றும் வேட்டுவர் குடியினரின்  நடுகற்களை கொங்கு வெள்ளாள சாதியினர் திருடி தங்களுடையதாக எழுதி  கொண்டு இருக்கிறார்கள் .பொய்யன் இந்த போலிகளை வைத்து  வரலாறு எழுதி இருக்கிறான். 

பொய்யன் இந்த போலிகளை வைத்து  வரலாறு எழுதி இருக்கிறான்.


17.



வரலாற்று பொய் பரப்புரை 2:

  

                                             தீரன் சின்னமலை என்ற கற்பனை வீரன்  :



பண பலத்தாலும் ,அரசியல் பலத்தாலும் போலி வரலாற்றையும்,வரலற்றுவீரனையும் உருவாக்க முடியும் என்பதற்கு தீரன் சின்னமலை வரலாறு  ஒரு சான்று. இல்லாத ஒருவரை வைத்து வரலாறு படைத்த கொங்கு வெள்ளாள சாதியினர்  நிஜமாகவே வாய் சொல்வீரர்கள்.

கிபி 1970 களில் கொங்கு வெள்ளாள சாதியினர் ஆண்ட பரம்பரையினர் என கூறி கொள்வதற்கு தீரன் சின்னமலை என்ற கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கினார்கள் .

பாளையாகர்களுடன் போர் என்பது திருநெல்வேலியிலும்,சிவகங்கை பகுதியில் மட்டுமே நடைபெற்றது.கொங்கு பகுதியில் ஒரு சண்டையும் நடைபெறவில்லை.


















“A manual of Salem district in the presidency of madras” நூலில் சேலம் பகுதியை பற்றி குறிப்பிடபட்டு உள்ளது.தீரன் சின்னமலைஒரு வீரன் இருக்கும் செய்தியை எங்கும் பதிவிட வில்லை.மேலும்  1805 ம் ஆண்டு ஜூலை மாதம் 31 ம் தேதி  சங்ககிரிமலை கோட்டையில் தூக்கில் போட பட்ட செய்தியை எங்கும் பதிவிடவில்லை.








“The chronology of modern india”  நூலில்  தீரன் சின்னமலை என்ற ஒருவர்  திப்புவுடன்  ஆங்கிலேயருக்கு எதிரா சண்டை போட்டதாக சொல்லும் வருடம் எதுவும் கொடுக்க படவில்லை.10,000 பேருடன் சென்று சண்டை போட்ட ஒருவரை பற்றிய குறிப்பை எங்கும் காண முடியவில்லை.(கிபி 1790-1805 ; page 261-289).





புக்கனன் எழுதிய  " A JOURNEY FROM MADRAS THOUGH THE COUNTRIES OF MYSORE,CANARA,AND MALABAR " நூலில் கொங்கு பகுதியை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.அவர் அதற்கான பயணம் செய்த காலம் 28 October 1800 முதல் 29 November 1800 வரை கொங்கு பகுதி முழுவதும் பயணம் செய்து உள்ளார். தீரன் சின்னமலை ஒரு வீரன் இருக்கும் செய்தியை எங்கும் பதிவிட வில்லை.









ஹாரிஸ் 1799 யில்  இங்கிலாந்து சென்றவர் இந்தியா திரும்பி வரவில்லை.











The dispatches of field marshal The duke of wellington நூலில் மேக்ஸ்வெல் இரண்டாம் மராட்டிய போரில் கிபி  1803 யில்  இறந்ததாக கூறப்பட்டு உள்ளது.





கிபி 1970 களில் புலவர் குழந்தை என்பவர் தீரன் சின்னமலை என்ற கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கி ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் செய்தார் என்று போலி வரலாறுகளை உருவாக்கினர். பிறகு வந்த வெள்ளாள வரலாற்று ஆசிரியர்கள் தீரன் சின்னமலை என்பவர் கோட்டையை கட்டி ஆண்டர் என்று எழுதினார்கள் .

கொங்கு வெள்ளாள சாதியினர் தீரன் சின்னமலை என்ற கற்பனை வீரனை உருவாக்கி  விட்டனர் .இதை உண்மை வரலாறு என்று மக்களை நம்ப வைப்பதற்காக ஒரு போலி கும்மி பாடலை உருவாக்கினார்கள் .

காவல வேட்டுவ இனத்தை சேர்ந்த பட்டாலி வேட்டுவ குலத்தை சேர்ந்த அனுமாந்த கவுண்டர் என்பவர் பட்டாலி ஊரில் தனக்கு சொந்தமான நிலங்களை ,வெள்ளாள இனத்தை சேர்ந்த தீர்த்தகிரி சக்கரை கவுண்டர் என்பவருக்கு விற்றதை பற்றி தீர்த்தகிரி சக்கரை பட்டயம் கூறுகிறது .ஆனால் புலவர் ராசு என்பவர் இந்த நிலத்தை ஆயுதங்கள் தயாரிக்கவும் ,வெள்ளையர்களை எதிர்த்து போரிட வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இந்த நிலத்தை விலைக்கு வாங்கினார் என்று ஒரு பச்சை பொய்யை உருவாக்கினர் .மேலும் தீர்த்தகிரி சக்கரை கவுண்டர் என்பவர் தீரன் சின்னமலையின் வம்சாவளியினர் என்று ஒரு பச்சை பொய்யை உருவாக்கினர்.

கொங்கு வெள்ளாள அரசியல்வாதிகள் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தீரன் சின்னமலையை விடுதலை போராட்டகாரர் என்று கூறி தமிழ் மண்ணில் சிலையை வைத்து கொண்டார்கள்.









கல்வெட்டுகளில் கொங்கு வெள்ளாளர்களின் முன்னோர் அடிமைகள் :














வரலாற்று பொய் பரப்புரை 3:


 பொன்னர் -சங்கர்:

'வாங்கலான் பாட்டனவன் வாழ்வு சிறுகாற்புலியூர்
தீங்கு செய்த செல்லத்தான் சிற்றப்பன் -ஓங்கு தந்தை
நாமமொழி குன்றனையன் நன்னுநகர் சிற்றலை
தாமரை நாட்சியார் தாய் , என்னும் வெண்பா கிடைத்து இருக்கிறது என்று தி .அ முத்துசாமி கோனார் (கிபி 1858-1944)அவர்கள் எழுதிய கொங்கு நாடு அடைவு இயல் என்னும் நூலில் கூறி உள்ளார் .

கொங்கு வெள்ளாள இனத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் சண்டை சக்கரவுகள் இருந்ததையும் ,அந்த குடும்பத்தினர் கொங்கு நாட்டில் கிழங்கு நாட்டு (வேட்டமங்கலம் ,நொய்யல் ,மறவாபாளையம்,துக்காச்சி ,வடிஉடையமங்கலம் ,ஆவுடையார் பாறை பகுதிகள் ) திருகாபுலியூர் (சிறுகாற்புலியூர்) என்னும் ஊரை சேர்ந்தவர்கள் என்பதையும் இந்த வெண்பா உறுதிபடுத்துகிறது . தங்காய் என்னும் தங்கை தன் மூத்தோரை அண்ணன்மார் என்றதால் இப்பெயர் வந்தது .
இந்த சண்டை சக்கரவுகள் 60 ஆண்டுகளுக்கு முன் நடந்தது தி .அ முத்துசாமி கோனார் எழுதிய கொங்கு நாடு அடைவு இயல் என்னும் நூலில் கூறி உள்ளார் .ஆக இந்த சண்டை சக்கரவுகள் ஏறக்குறைய கிபி 1870 ஆம் ஆண்டுகளில் நடந்து இருக்க வேண்டும் .நடந்த நிகழ்வுகளை வெண்பாவாக பாடியுள்ளார்கள் .

'கொங்கு நாட்டினராகிய இவர்களை பொன்னிவள நாடு என்று யாரோ ஒருவர் பாடி அச்சிட்டுயுள்ளார்கள் ' என்று தி .அ முத்துசாமி கோனார் எழுதிய கொங்கு நாடு அடைவு இயல் என்னும் நூலில் கூறி உள்ளார்.

வேட்டுவ இனத்தின் மீது வெறுப்பு உணர்வு கொண்ட ஒரு சாதி வெறி பிடித்த வெள்ளாளனாள் பாடி அச்சிட பட்டு இருக்க வேண்டும் .இதனால்தான் 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூலுக்கு ஆசிரியர் பெயர் இல்லாமல் அச்சிட பட்டு இருக்கிறது .
கிபி 1934-40 இந்த காலகட்டங்களில் 4855 வரிகள் ,128 பக்கங்களை கொண்டு 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூலை அச்சிட பட்டு இருக்க வேண்டும்.
கொங்கு கிழங்கு நாட்டு திருகா புலியூர் என்ற ஊரை சேர்ந்த ஒரு வெள்ளாள குடும்பத்தில் நடந்த சண்டை சக்கரவுகளை ,வேட்டுவ இனத்துக்கும் ,வெள்ளாள இனத்துக்கும் நடந்த சண்டையாக 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூலில் கூறப்பட்டு உள்ளது .மேலும் திருகா புலியூர் என்ற ஊரில் உழவு தொழில் செய்து வந்த பொன்னர் ,சங்கர் இவர்கள் பொன்னி வள நாட்டை சேர்ந்தவர்களாகவும்,மன்னர்களாகவும் கூறபடுகிறது .மேலும் வேட்டுவ குலத்தவர்களை கெட்டவர்களாகவும் ,பன்றி வளர்ப்பவர்களாகவும் ,நாய் பிடிப்பவர்களாகவும் ,பெண் பித்தர்களாகவும் ,நாகரிகம் இல்லாதவர்களாகவும் ,மோசமானவர்களாகவும் கூறபடுகிறது.
தமிழ் மண்ணை ஆண்ட வேட்டுவ குலத்தவர்களை இழிவுபடுத்தவும் ,உழவு தொழில் செய்த வெள்ளாளர்களை ஆண்ட பரம்பரையினர் என கூறி கொள்ளவும் 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூல் உருவாக்க பட்டு உள்ளது . இந்த நூலை அடிப்படையாக வைத்து அண்ணன்மார் சாமி கதை ,குன்னுடையன் கதை ,தங்காள் கதை என பலநூல்களை எழுதி விட்டு இந்த நூல்கள் ஏட்டு பிரதியில் இருந்து எடுத்து எழுத பட்டதாக பச்சை பொய்யை கூறி இருக்கிறார்கள் . 'வெட்ட வெட்ட தலையும் ' என பொன்னர் ,வேட்டுவருக்கு வரம் கொடுத்ததை உண்மை என மக்களை நம்ப வைப்பதற்கு 'வெட்ட வெட்ட தலைக்கும் வேட்டுவ படை ' எனும் போலிபழமொழிகளை மக்கள் மத்தியில் பரப்பி விட்டு இருக்கிறார்கள் .
அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களோடு ,அண்ணன்மார்(பொன்னர் -சங்கர் ) களை தொடர்பு படுத்தி வுள்ளர்கள் .
மணப்பாறை பகுதியில் இருந்த அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களை முத்தரையர் இனத்தினர் ஆரம்பத்தில் வழிபட்டு வந்தார்கள் .காலபோக்கில் இறந்த முத்தரையர் இனத்தை சேர்ந்த முன்னோர்களுக்கு அந்த கோயில்களில் முத்தரையர் இனத்தினர் கற்களை நட்டு வழிபட்டு வந்தார்கள். வெள்ளாளர்கள் உருவாக்கிய கட்டு கதையை (பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ) அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களோடு தொடர்பு படுத்திய பிறகு முத்தரையர் இனத்தை சேர்ந்த கற்களை பொன்னர் -சங்கர் உடைய கற்களாக எழுதி கொண்டார்கள் .

அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கதை :
அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) பர்வத ராஜா குலத்தை சேர்ந்தவர்கள் .இவர்களுடைய தங்கை பெயர் லோக்கமதா .பல்லவர்கள் உதவியோடு ஜைனர்கள் பர்வத ராஜா குலத்திற்கு தீங்கு செய்து வந்தார்கள் .இதனால் அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) தீங்கு செய்தவர்களை அளிப்பார்கள் .பிறகு பாண்டிய நாட்டில் விசர் என்னுமிடத்தில் அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) மற்றும் லோக்கமதா இவர்களுக்கு சிலை வைத்து வழிபட்டதை பற்றி கூறுகிறது என்று மு அருணாசலம் தனது நாட்டுபுறபாடல் எனும் நூலில் (கிபி 1976) கூறியுள்ளார் .
வசந்தபுரம் ,கவுண்டம்பாளையம் ,எழுமாத்தூர் போன்ற இடங்களில் உள்ள அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களை வேட்டுவ இனத்தினர் வழிபட்டு வருகிறார்கள் .


 வரலாற்று பொய் பரப்புரை 4:



காலிங்கராயன் அணை :
 

கிபி 19 ,20 ஆம் நூற்றாண்டுகளில் ஒவ்வொரு சாதியும் தங்கள் தங்களுக்கு உயர்வு தேட புராணக்கதைகளையும், இலக்கியங்களையும் படைத்தனர்.இதன்படி கோனியம்மன் கோயிலை கட்டியவர்கள் கொங்கு வெள்ளாளர்கள் என்றும் கோவை நகரத்தை உருவாக்கியவர்கள் கொங்கு வெள்ளாளர்கள் என்றும் பவானி ஆற்றில் அணைகட்டி ,கால்வாய் வெட்டியது கொங்கு வெள்ளாளர்கள் என்றும் கூறி கொண்டதை கிபி 1801 இல் புக்கானன் என்பவர் சேகரித்த வாய்வழி செய்தி மூலம் அறியலாம் .
 

காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாள கவுண்டர் ) கிபி 1801 இல் புக்கானன் என்பவர் சேகரித்த வாய்வழி செய்தியை படித்து இருக்கிறார்கள் .பிறகு கிபி 1808 இல் மெக்கென்சி தொகுத்த காலிங்கராயன் வம்சவழியினர் செய்தியில் பவானி ஆற்றில் அணைகட்டி ,கால்வாய் வெட்டியது காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாளர்கள்) என்று தற்புகழ்ச்சிக்காக கூறி இருக்கிறார்கள் .
 

காலிங்கராயன் வம்சவழியினர்(டி -3044) செய்தியில் தற்புகழ்ச்சிகள்,கற்பனை புனையுகள் ,உண்மைகள் என கலந்து இருக்கிறது.

சொளியண்டான் வம்சவழியினர்(கொங்கு வெள்ளாளர்கள்,டி -2968) ஒருவர் மராட்டிய மன்னன் சிவாஜி யோட போர் செய்து இறந்தான் என்று கூறி இருப்பது தற்புகழ்ச்சி.இது போல தற்புகழ்ச்சிக்காக காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாளர்கள்) கூறி இருக்கிறார்கள் ).போலி பழம் பாடல்களையும் உருவாக்கி வைத்து இருக்கிறார்கள் .
 

புலவர் செ.இராசு என்பவர் போலி பட்டயத்தையும்,சாதி பட்டயத்தையும் இணைத்து காலிங்கராயன் அணை கட்டிய பட்டயம் என பெயர் வைத்து கொண்டார் .
 

'வாணியை அணையாக கட்டி ',அணை கட்டி ' போன்ற வார்த்தைகள் திருச்சி திருவானைகாவல் பாசூர் மட செப்பேட்டில் கிடையாது .பவானி ஆற்றில் அணைகட்டி ,கால்வாய் வெட்டியது காலிங்கராயன் வம்சவழியினர் என்று மக்களை நம்ப வைப்பதற்காக புலவர் செ.இராசு என்பவர் இந்த வார்த்தைகள் செப்பேட்டில் இருப்பதாக பச்சை பொய்யை எழுதி கொண்டார் .
 

பூந்துறை நாட்டில் உழவு தொழில் செய்து கொண்டு வந்த காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாள கவுண்டர் ) ,போர் தொழில் செய்து கொண்டு வந்த வெள்ளை வேட்டுவ குலத்தவர்களோடு போர் செய்து வெற்றி பெற்று பவானி ஆற்றில் அணை கட்டி ,கால்வாய் வெட்டினார் என்று கூறுவது தற்புகழ்ச்சி.
 

காஞ்சிகூவல் நாடு ,பூந்துறை நாடு ,அரைய நாடு ,கிழங்கு நாடு இந்த நான்கு நாடுகளில் கால்வாய் வெட்டப்பட்டு இருக்கிறது .
குடுமி வேட்டுவ மன்னர் (கொங்கு சோழர் ),பாண்டிய வேட்டுவ மன்னர்(கொங்கு பாண்டியர் ) ,போசாளர் (கன்னடர் ) ஆட்சியில் இந்த நான்கு நாடுகளில் வேட்டுவ இனத்தை (பனைய வேட்டுவ குலத்தினர் ,மணிய வேட்டுவ குலத்தினர் ,கரைய வேட்டுவ குலத்தினர் ,மூல வேட்டுவ குலத்தினர் ,கிழங்கு வேட்டுவ குலத்தினர் ) சேர்ந்த ஊராளிகள் இந்த பகுதிகளை ஆண்டார்கள் என்பதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது .வெள்ளை வேட்டுவ குலத்தினர் வடபரிசார நாட்டை ஆண்டார்கள் என்பதற்கும் ,வெள்ளோடு பகுதியில் வாழ்ந்தார்கள் என்பதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது.வெட்டப்பட்ட கால்வாய் மன்னனுடைய பெயரில் இருக்க வேண்டும் .
 

'1913 -ஆம் வருஷம் ஊற்றுக்குழியின் மானேஜர் ஸ்மான் ஜே .எம் துரைசாமி பிள்ளை இங்கிலீஷில் எழுதி அச்சிட்டுள்ள ஜமீன் சரித்திர புத்தகத்திலும் அதை அனுசரித்த கோயமுத்தூர் ஜில்லா மானியுள் முதலிய ஆங்கில சரித்திரங்களிலும்
காலிங்கராயன் என்ற பெயர் காரணமும் அணை கட்டு விவரமும் இதற்கு முரண் படுகிறது.அவைகள் எந்த ஆதாரத்தின் மேல் எழுதியது என்று விளங்கவில்லை '
(கொங்கு நாடு அடைவு இயல் ,தி.அ முத்துசாமி கோனார் )
 

காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாள கவுண்டர் ) கிபி 1808 இல் மெக்கென்சி சேகரித்த செய்தியில் ஒரு வரலாறுகளை கூறி இருக்கிறார்கள் .கி பி 1913 -ஆம் வருஷம் ஊற்றுக்குழியின் மானேஜர் ஸ்மான் ஜே .எம் துரைசாமி பிள்ளை இங்கிலீஷில் எழுதி அச்சிட்டுள்ள ஜமீன் சரித்திர புத்தகத்தில் ஒரு வரலாறுகளை கூறி இருக்கிறார்கள் .ஆக காலிங்கராயன் வம்சவழியினர் எந்த ஆதாரமும் இல்லாமல் கூறி கொண்டது உறுதிப்படுகிறது .
 

பூந்துறை நாட்டில் உழவு தொழில் செய்து கொண்டு வந்த காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாள கவுண்டர் ) பவானி ஆற்றில் அணை கட்டி ,கால்வாய் வெட்டினார் என்று கூறுவது தற்புகழ்ச்சி என்பது உறுதி படுகிறது.


கொங்கு வெள்ளாளர்கள் ஆண்ட பரம்பரை என தம்ப்பட்டம் அடித்து கொள்வதற்காக உருவாக்க பட்ட போலி பட்டயங்கள்:
மரம் பிடுங்கி பட்டக்காரர் செப்பேடு ,நீலம்பூர் காணி செப்பேடு,ஈஞ்ச குல காணி பட்டயம் ,தென்கரை நாட்டு பட்டயம் ,காலிங்கராயன் அணை பட்டயம்,மாந்திரம் சேரல் மெய்கீர்த்தி ,கன்னிவாடி கண்ணகுல பட்டயம்.


 ஒவ்வொரு சாதியும் தங்கள் தங்களுக்கு உயர்வு தேட புராணக்கதைகளையும், இலக்கியங்களையும் படைத்தனர்.இதன்படி கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் தங்கள் சாதி உயர்ந்த சாதி மற்றும் ஆண்ட பரம்பரையினர் என கூற முற்பட்டன . கிபி 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் தங்கள் கூற்றுக்கு ஆதரவாக போலி நாட்டுபுறபாடல் (பொன்னர் -சங்கர் ),போலி தீரன் சின்னமலை வரலாறு ,போலி பழந்தமிழ் பாடல்கள் மற்றும் போலி பட்டயங்களை உருவாக்கி கொண்டார்கள் .






 வரலாற்று பொய் பரப்புரை 5:


வேட்டுவர் குடியும் ,வேளாள குடியும் ஒரே சாதி கிடையாது .

வேட்டுவர் இனத்துக்கும்(வேட்டுவ கவுண்டர் ) , வெள்ளாளர் இனத்துக்கும்(கொங்கு வெள்ளாள கவுண்டர் ) கூட்ட பெயர்கள் ஒன்றாக இருப்தை பயன்படுத்தி வெள்ளாள கவுண்டர் சாதினர் ,வேட்டுவ கவுண்டர் இன வரலாறுகளை திருடி கொள்கிறார்கள் .

உதாரணம் :
'...
இப்படிக்கு பூந்துறையில் வெள்ளாளன் மேலைசாகாடைகளில் அப்பியன் எழுத்து..இப்படிக்கு எழுமாத்தூரில் வெள்ளாளன் பனகாடர்களில் பெரியன்ன காகுதார் எழுத்து..இப்படிக்கு குலவிளக்கில் பண்டி வேட்டுவரில் புலிகுத்தி தேவன் எழுத்து...இப்படிக்கு அறைச்சலூரில் கரைய வேட்டுவரில் குன்றிடர் எழுத்து..இப்படிக்கு குழாநிலையில் வெள்ளை வேட்டுவரில் நல்லண்ணன் எழுத்து ..,
(1967-68:231,
கிபி 16,வீர நஞ்சராயர் ,பெருந்துறை கல்வெட்டு )

'..சோழியன் கரை ஒன்றுக்கும் அந்துவ வேட்டுவரில் சிறுவன் கரை ஒன்றுக்கும் மேற்படி நச்சுளி வேட்டுவரில் சிறுவன் கரை ஒன்றுக்கும் குறுங்காடை வேட்டுவரில் சின்னன் கரை ஒன்றுக்கும் வெள்ளாளன் தனிஞ்சிகளில் தயாண்டர் கரை ஒன்றுக்கும் ..'
(ARE No-226 of 1968,
ஈரோடு கல்வெட்டு ,கிபி 1538,திருமலை நாயக்கர் )
இக்கல்வெட்டு
அந்துவ வேட்டுவர் -அந்துவ வேட்டுவ கூட்டம்
நச்சுளி வேட்டுவர் - நச்சுளி வேட்டுவ கூட்டம்
குறுங் காடை வேட்டுவர் -குறுங் காடை வேட்டுவ கூட்டம் (குறும்பூழ் -காடை)
தனிஞ்சி வெள்ளாளர் - தனிஞ்சி வெள்ளாள கூட்டம்
போன்ற கூட்ட பெயர்களை கூறுகிறது .
'...
வெள்ளாளன் அந்துவரில் செய கரிவான்டரும் ..'
(
காங்கேயம் கல்வெட்டு ,கிபி 1537,விஜய நகர் ஆட்சி )


இன்று காடை வேட்டுவவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .காடை வேட்டுவர்களின் குல தெய்வம் கொங்கலம்மன் (பெரிய புலியூர் ,ஈரோடு ) இன்று காடை குல வேட்டுவர்கள் தன்னோட சாதி வேட்டுவ சாதி என்று தான் கூறுகிறார்கள் . இன்று காடை குல வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தன்னோட சாதி வெள்ளாள சாதி என்று தான் கூறி வருகிறார்கள் . இங்கு காடை வேட்டுவ குலமும் ,காடை வெள்ளாள குலமும் ஒரே சாதி கிடையாது .

இன்று அந்துவ வேட்டுவவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .அந்துவ வேட்டுவர்களின் குல தெய்வம் பத்ரகாளியம்மன் (அந்தியூர் ,ஈரோடு ) இன்று அந்துவ குல வேட்டுவர்கள் தன்னோட சாதி வேட்டுவ சாதி என்று தான் கூறுகிறார்கள் . இன்று அந்துவ குல வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தன்னோட சாதி வெள்ளாள சாதி என்று தான் கூறி வருகிறார்கள் . இங்கு அந்துவ வேட்டுவ குலமும் ,அந்துவ வெள்ளாள குலமும் ஒரே சாதி கிடையாது . இது தான் உண்மை .
இது போலத்தான் மற்ற குலங்கள். இந்த உண்மையை வெள்ளாளர்கள் மறைத்து ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் .

வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் குடி ஏறுகிற போது கூட்டம் அல்லது குலம் கிடையாது . கி பி 10ஆம் நூற்றாண்டுகளில் வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் குடி ஏறுகிற போது வெள்ளாளர் களை பல கூட்டங்களாக பிரிக்கப்பட்டு சாட்சி கையெழுத்து போட்டவர்களில் ஒருவர் வேட்டுவர் என்று கொங்கு காணியான பட்டயம் கூறுகிறது . இன்று வேட்டுவ குலத்துக்கும் ,வெள்ளாள குலத்துக்கும் 20 கூட்ட பெயர்கள் ஒன்றாக இருக்கிறது .இதற்கு காரணம் வெள்ளாளர்கள் ,பெருமைமிக்க வேட்டுவ கூட்ட பெயர்களை பார்த்து அதே கூட்ட பெயர்களை வைத்து கொண்டார்கள் .














 இது போல வரலாற்று புத்தகங்களை எழுதி கொண்டு வெள்ளாள சாதியினர் வேட்டுவர் குடி வரலாறுகளை திருடி பயன்படுத்துகிறார்கள் .


வரலாற்று பொய் பரப்புரை 6 :

                 
        








இடம் :கோவை ,மேட்டுப்பாளையம் வட்டம் ,காரமடை குரும்பப்பாளையம் ஊரில் வெங்கிடுசாமி  நாய்க்கர் தோட்டத்தில் உள்ள  புலிக்குத்தி நடுகல் 
காலம் : கிபி  1516

                                                               கல்வெட்டு மூலம் :
 வரி 1    ஸ்வஸ்திஸ்ரீமந் மஹாமண்டலேஸ்வர

வரி 2    ன் வீரகிருஷ்ணராயற்குச் செல்லாநின்ற

வரி 3    தாது வருஷம் ஆவணியில் வடபரிசார நா

வரி 4    ட்டில் வெள்ளாதியில் வெள்ளிர  மன வே 

வரி 5    ந்தர்களில் நயினார் மாலை ஆண்டா

வரி 6    னேன்



கல்வெட்டு விளக்கம் :


'வேந்தர்களின்' என்ற சொல் வேந்த வேட்டுவ குலத்தை குறிக்கும் .'நயினார்' என்ற சொல் வெள்ளாதி   ஊரை சேர்ந்த வேந்த குலத்தை சேர்ந்த ஒருவனின் இயற்பெயர் ஆகும் .'வெள்ளிர மன' என்ற சொற்கள்   நயினார் என்பவனின் அடைமொழி சொற்களாகும் .

குறிப்பு 1:கல்வெட்டு மூலத்தில் 'வெள்ளிர மன வேந்தர்களில்' என்று எழுதி இருப்பதை திரித்து 'வெள்ளாழன் வேந்தர்களில்' என்று கூறுகிறார்கள் . 


தமிழக தொல்லியல் துறை துணை:   
குறிப்பு 2:கோயமுத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி -2 ,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தொடர் எண்  936/2003 என்ற எண்ணில் நான்கு மற்றும் ஐந்தாவது வரியில் எழுத்து பிழைகள் இருக்கிறது .








கொங்கு தாசிகள்

கொங்கு நாட்டில் தேவரடியாள் பெண்களை தேவதாசி ,தாசி ,மாணிக்கி என்று அழைக்க பட்டது .சென்னை மாகாண அரசால் தேவதாசி முறை ஒழிக்க பட்டது .இன்று  இந்த பழக்க வழக்கங்கள் கொங்கு நாட்டில்  கிடையாது .
தென் இந்திய குலங்களும் குடிகளும் தொகுதி -2 இல் 'தேவதாசி' பற்றி கூறப்பட்டுள்ளது . கொங்கு வேளாள சாதியை சேர்ந்த பெண்கள் தேவரடியாள்களாக இருந்தார்கள் என்பதை கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் உறுதி படுத்துகிறது.

கொங்கு நாட்டில்  தாசிகளின் சடங்குகள் பற்றி தென் இந்திய குலங்களும் குடிகளும் தொகுதி -3 இல் கூறப்பட்டுள்ளது .
'தாசியாக  நேர்ந்தளிக்கபடும் சிறுமிக்கு பாடவும் ஆடவும் கற்றுதரப்படுகிறது .நாட்டியம் கற்று தரும் நட்டுவனார் கைக்கோளர் சாதியை சேர்ந்தவராகவும் ,பாட்டு கற்று தருபவர் பிராமணர் சாதியை சேர்ந்த பாகவதராகவும் இருப்பர் . நேர்ந்து விடப்படும் சிறுமி பூப்படைந்த பின் நடைபெறும்    தாலி கட்டும் சடங்கின் போது அவளை அணிகள் பூட்டி அலங்கரித்து நெற்குவியலின் மீது நிற்கும்படி செய்வர் .அவளுக்கு முன்பக்கம் அதே போல நெற்  குவியலின் மீது  நிற்கும் இரண்டு தாசிகள் மடிக்கபட்ட  ஒரு சேலையினை பிடித்து கொண்டு நிற்பர்.    அச் சிறுமி அத் துணியினை பிடித்து கொள்வாள் .அவளுக்கு பின்னால் அமர்ந்திருக்கும் நட்டுவனார் அவளுடைய கால்களை பிடித்தபடி  முழங்கும் இன்னிசைக்கு  கேற்ப   மேலும் கீழும் அசைப்பார்.அன்று பகல் உறவினருக்கும் நண்பர்களுக்கும் விருந்தளிப்பர் .மாலையில்  அச்சிறுமியை ஒரு  மட்ட குதிரையில் அமர்த்தி கோயிலுக்கு கொண்டு செல்வர் .  அங்கு தெய்வத்திற்கான புதிய துணி,தாலி,பூசைக்கு வேண்டிய பொருள்கள் ஆகியன தயார் படுத்தபட்டிருக்கும் ..அச் சிறுமியனை கோயிலுள்ள தெய்வத்தின் சிலையை நோக்கி அமர் செய்து    பூசை செய்யும் பிராமணர் அவளுக்கு பூவும் சந்தனமும் வழங்கிய பின் தெய்வத்தின் காலடியில் வைக்க பட்ட தலையினை அவள் கழுத்தில் கட்டுவார்.தாலி தங்க தகடும் பாசி மணிகளும் கொண்டதாக இருக்கும் கூடி இருப்பவர்களுக்கும் பாக்கு பூவும் வழங்கிய பின்பு ஊரின் முக்கிய தெருக்கள் வழியே அவளை வீட்டிற்கு அழைத்து செல்வர் .  அதன் பின்பு ஆடலும் பாடலும் கற்று வரும் அவள் திருமணம் சார்ந்த ஒரு சடங்கினை செய்து கொள்வாள் .நல்லதொரு நாளில் உறவினர்களை அழைத்து அப்பெண்ணின் தாய் மாமனோ அவன் சார்பில் ஒருவனோ   பெண்ணின் நெற்றியில் தங்க தகடு அணிவிப்பான்.அதன் பின் அவளை தூக்கி சென்று          கூடியிருந்த விருந்தினர்கள் முன் ஒரு பலகை மீது அமர்த்துவான் .பிராமண புரோகிதர் ஒருவர் மந்திரம் ஓதி புனித நெருப்பினை மூட்டுவார்.பெண்ணின் தயார் பெண்ணின் மாமனுக்கு புதிய உடைகளை வழங்குவாள் .அந்த பெண்ணோடு அன்று உடலுறவு கொள்ள செல்வனான  ஒரு பிராமணனோ அது இயலாதாயின் ஒரு வசதியற்ற ஒரு பிராமணனோ ஏற்பாடு செய்யப்படுவார் .கோயிலிலுள்ள தெய்வத்திற்கு அடுத்த படியாக அதனுடைய பிரதிநிதியாக பிராமணன் இருப்பதாலே அவனை இதற்காக தேர்ந்தெடுக்கின்றன ர் .  அவளோடு முதல் உறவு கொள்பவன் அவள் பக்கத்தில் சில மணி துளி நேரம் படுக்கையில் ஒரு வாளினை வைத்திருந்த பின்னரே உறவு கொள்ள வேண்டும் என்பது வழக்கம் என்று கூறப் படுகிறது .'
'சாதி தலைவன் தாலி எனப்படும் நாட்டு பொட்டினை கட்டி அவர்களை தாசியாக்க படுவான் '                                
'கொங்கு வெள்ளாளர் முறையான கொங்கு வெள்ளாளர் ,தொண்டன் அல்லது இளகன்பன் கூட்டம் என்ற இரண்டு அகமண கட்டுப்பாடு உடைய பிரியுகளாக பிரிக்கபட்டு உள்ளது .பின்னவர் இச்சாதி பெண்களும் ,கைம்பெண்களும் வேறு சாதியோரோடு கொண்ட முறைஅற்ற உறவின் காரணமாக பிறந்தவர்கள் '
(
தென்இந்தியா  குலங்களும் குடிகளும் தொகுதி -3).
                                                       

தேவரடியாள் சாதி

கொங்கு வெள்ளாள கவுண்டர்களின்(கொங்கு வேளாளர் சாதி) பெண்களை 'மாணிக்கி' சடங்குகள் செய்ததை பற்றி பட்டயங்கள் கூறுகிறது .

தூரன் குல செப்பேடு (கிபி 16):
தூரன் வெள்ளாள குலத்தை சேர்ந்த பெண்ணை குமாரமங்கலம் ,பொன்காளியம்மன் கோயிலில் 'மாணிக்கி' சடங்குகள் செய்து 'தூரகுல மாணிக்கி' என பேர் வைக்க பட்டதை பற்றி இச்செப்பேடு கூறுகிறது .மேலும் இதற்கு ஆதி சைவ மறையோர் (பிராமணர் ),வாள் அரசரில் பண்டி வேட்டுவ குலத்தை சேர்ந்த பாண்டிகவுண்டர், பண்டாரம் ,ஆசாரி ,நாவிதன் ,வெள்ளாளர் ,தோட்டி ஆகியோர் சாட்சி கையொப்பம் இட்டதை பற்றி இச்செப்பேடு கூறுகிறது.

செல்ல குல செப்பேடு(கிபி 16):
செல்ல வெள்ளாள குலத்தை சேர்ந்த பெண்ணை கொன்னை செல்லாண்டியம்மன் மற்றும் பருத்திபள்ளி அழகுனாட்சி அம்மன் கோயில்களில் 'மாணிக்கி' சடங்குகள் செய்து 'செல்லகுல மாணிக்கி' என பேர் வைத்து ,பருத்திபள்ளி அழகுனாட்சி அம்மன் கோயிலில் நாட்டியம் நடத்தை பற்றி இச்செப்பேடு கூறுகிறது.மேலும் இதற்கு ஐய்யர்,அகரம் ஊரை சேர்ந்த வேட்டுவரில் தூங்ககவுண்டன், குன்னாடி வேட்டுவன் ,புல்லை வேட்டுவன் ,நரி வேட்டுவன் ,வேம்ப வேட்டுவன் ,சாந்தபடை வேட்டுவ குலத்தை சேர்ந்த முகைகாளி ,பண்டாரம் ,ஆசாரி ,நாவிதன் ,வெள்ளாளர் ,தோட்டி ஆகியோர் சாட்சி கையொப்பம் இட்டதை பற்றி இச்செப்பேடு கூறுகிறது.

தேவேந்திர குல செப்பேடு(கிபி 18):
தேவேந்திர வெள்ளாள குலத்தை சேர்ந்த பெண்ணை குமாரமங்கலம் ,பொன்காளியம்மன் கோயிலில் 'மாணிக்கி' சடங்குகள் செய்து 'தேவேந்திரகுல மாணிக்கி' என பேர் வைக்க பட்டதை பற்றி இச்செப்பேடு கூறுகிறது.
'இவ்வூர் தேவரடியாரில் காமிண்டனான மாணிக்க சதிரன் '(பெருந்துறை கல்வெட்டு ,கிபி 1225)
'
குறுப்பு நாட்டு தேவரடியாரில் சடையமேலிருந்தாள்'(விஜய மங்களம் கல்வெட்டு ,கிபி 1284).
'...செம்பூத்த குல மானிக்கி தெய்வானை உபயம் '
(
காங்கேயன் ,ஊதியூர் கல்வெட்டு ,கிபி 1853)
செம்பூத்த குலம்- கொங்கு வெள்ளாள கவுண்டர்
மாணிக்கி என்பதற்கு தேவரடியாள் என்று பொருள் என்பதை
கோனாடு பகுதியில் கிடைத்த கல்வெட்டு(PSI-817) ஓன்று மூலம் அறியலாம் .
 
வேட்டுவ மன்னர்கள் கொங்கு நாட்டில் 32 ஊர்களில் தாசிகளை வைத்து தாசிகளை 'மாணிக்கி' என அழைக்க பட்டதை சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .



வேளாள சாதியினர் இப்படி வரலாறுகளை வைத்து கொண்டு அரச குலத்தவர் என்று பொய் பரப்புரை செய்து கொண்டு வருகிறார்கள் .

வேட்டுவர் இனத்துக்கும் ,கொங்கு வெள்ளாளர் கவுண்டர் இனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை தொல்லியல் சான்றுகளோடு நிரூபிக்கப் பட்டுள்ளது:


வேட்டுவர் இனத்துக்கும் ,கொங்கு வெள்ளாளர் இனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது .


வெள்ளாளர் (கொங்கு வெள்ளாளர் ) இனத்தை பற்றிய கல்வெட்டுகள் :


'வேளாண் மாந்தருக்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப் பிறவகை நிகழ்ச்சி '(மரபியல் 81)
வேளாண் மாந்தருக்கு(வெள்ளாளர் ) உழவு தொழில் தவிர மற்ற தொழில் எதுவும் இல்லை என சங்க இலக்கியம்கள் கூறுகிறது .
'கழகத்தால் வந்த பொருள்கள் முறாமை
பழகினும் பார்பாரை தீப்போல ஒழுகழ
உழவின்கட் காமுற்று வாழ்தலி மூன்றும்
அழகென்ப வேளாண் குடிக்கு 'திரி 42
'வேளாண் வாயில் கேட்ப கூறி (பொருந 75)
வேளாண் -உபகாரம்
வேளாண் என்ற சொல்லில் இருந்து 'வெள்ளாளர் 'வேளாளர்' என்று சொல் வந்தது .

'...பூவாணிய நாட்டு ஆவணி பேரூரில் வெள்ளாளன் பிள்ளர்களில் சொக்கன் ..'
(ஈரோடு,தொண்டீஸ்வரர் கோயில் ,கிபி 10)
'..கொற்றமங்கலத்தில் இருக்கும் வெள்ளாளன் பைய்யரில் பறையன் பறையனேன் ஆளுடையார் வில்லிஸ் வரமுடையருக்கு ..'
(கோவை ,இடிகரை ,வீர பாண்டியன் (கிபி 1261-1288)
'...காங்கேய நாட்டு கரை ஊரில் வெள்ளாளன் மனியர்களில் அல்லால பெருமாள் இட்ட தூண் ..'
(காங்கேயம் கல்வெட்டு ,கிபி 1448)
'...கவையன்புத்தூரில் இருக்கும் வெள்ளாளன் பிள்ளந்தை குலத்தில் பெரிய காளியப்பா கவுண்டர் ..'
(அவினாசி கல்வெட்டு ,கிபி 1648)
'...செம்பூத்த குல மானிக்கி தெய்வானை உபயம் '
(காங்கேயன் ,ஊதியூர் ,கிபி 1853)
செம்பூத்த குலம்- வெள்ளாளர்
மானிக்கி -தேவரடியாள் (புதுகோட்டை கல்வெட்டுகள் 817 'மானிக்கி' என்றால் 'தேவரடியாள்' என்று கூறுகிறது )

பெருங்குடி செப்பேடு,தூரன் குல செப்பேடு,பொட்டு கட்டி விட்ட செப்பேடு இந்த செப்பேடுகள் கொங்கு வெள்ளாளர் வெள்ளாள பெண்களை பொட்டு கட்டி விட்டதை பற்றி கூறுகிறது.பொட்டு கட்டி விடும் என்னும் தேவதாசி முறை சட்டம் இயற்றி இந்த முறையை ஒழித்தார்கள்.கொங்கு நாட்டில் தேவரடியாள் குறித்து பல கல்வெட்டுகள் இருக்கிறது.
கம்பரின் புளுகு மூட்டைகள் :





வால்மீகி வட மொழியில் இயற்றிய காப்பியத்தை  கம்பர்  மொழிபெயர்த்து   தமிழில் எழுதியது கம்பராமாயணம். வால்மீகி வட மொழியில் இயற்றிய காப்பியத்தில்  குகனை ராமனுக்கு நிகரான மன்னராக கூறிஉள்ளார் .ஆனால் கம்பர் கம்ப இராமாயணத்தில் குகனை பற்றி
 

'நன்றே வந்தனன் நாய்அடியேன்
என்றே கூவினன் எயினரின் இறையோன் "


தேவா நின்கழல் சேவிக்க வந்தனென்
நாவாய் வேட்டுவன் நாய்அடியேன் என்றான்.
(கங்கைப் படலம் 38:3-4)
 

நாய்அடியேன்-நாய் போன்றவன் ,எயினர் -வேடர் ,இறை -தலைவன்
 

இவ்வாறு கூறியுள்ளான் .கம்பரின் மகனான அம்பிகாவதியை ஏதோ ஒரு காரணத்துக்காக சோழ மன்னன் (சாளுக்கிய குடி) கொன்று விடுகிறான் . இதனால் கம்பர் , வேட்டுவ குடியினர் மீது இருந்த வெறுப்புணர்வை இப்பாடங்களில் காட்டியுள்ளார் .

 கங்க மன்னன் சிவமாரன் என்பவர் பல்லவ மன்னனோடு போரில் வென்று பல்லவமன்னனின்(கிராதர்) அரண்மைக்குள் புகுந்தனர் என்று ஹிரஹாடாகள்ளி செப்பேடு(கிபி 8-9) கூறுகிறது .

சோழன் கொங்கு நாட்டில் ராஜா வேடர்களை வென்று தலைகாட்டில்(கங்க மன்னர்களின் தலை நகரம் ) பட்டம் கட்டினான் என்று கொங்கு தேச ராஜாக்கள் நூல் கூறுகிறது.இங்கு   ராஜா வேடர் என்ற சொல் கங்க மன்னர்களை (கன்னடர் ) சுட்டும் .இங்கு தமிழ் வேட்டுவ குடிகளை சுட்டாது.
 

சாளுக்கிய குடியை சேர்ந்த மன்னர்களை தெலுங்கு பகுதியில் நிஜாதராஜன் என்று அழைக்க பட்டத்தை செப்பேடுகள் கூறுகிறது .செம்பிய குடியை சேர்ந்த சோழன் தமிழ் செம்பிய வேட்டுவ குடியை சேர்ந்தவன் 

.மன்னர்கள் வேடர் சாதியை சேர்ந்தவர்கள் .இது கம்பர் என்ற புளுகு நாய்க்கு தெரியும் .


கம்பர் கி.பி 12ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்


 ஒட்டக் கூத்தர், விக்கிரம சோழன் (கி.பி. 1120-1135), இரண்டாங் குலோத்துங்கன் (1136.150), இரண்டாம் இராசராசன் (1151-1163) ஆகிய மூன்று சோழர்க்கும் அவைக்களப் புலவராயிருந்தவர்; இம் மூவர்மேலும் உலா' பாடியவர். இந்த உலா நூல்கள் மூன்றும் 'மூவர் உலா' என்னும் பெயரால் வழங்கப் பெறும். இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு நோக்குங்கால், கூத்தரும் அவர் காலத்தவராகிய கம்பரும் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்பது தெளிவுறும்.

கம்பரையும் கூத்தரையும் தொடர்புறுத்தியும் கம்பரொடு அம்பிகாபதியைத் தொடர்புறுத்தியும் பல நிகழ்ச்சிகள் கூறப்படுகின்றன

கம்பர் ஒன்பதாம் நூற்றாண்டினர் என்னும் கொள்கையினர் சிலர், ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் (கி.பி. 871-907) அரசாண்ட ஆதித்தச் சோழன் காலத்தில் கம்பர் வாழ்ந்தார்; அதனால் அவர் ஆதித்தச் சோழனுக்கு நன்றி தெரிவிக்கும் முறையில், தம் நூலில், இராமனுடைய முன்னோர் சூரிய, குலத்தில் வந்தவர்கள் என்பதை அறிவிக்கும் இடத்தில், (1 - வரலாற்றுப் படலம் - 3).

“ஆதித்தன் குல முதல்வன் மனுவினை யார் அறியாதார்” என்று பாடி ஆதித்தன் பெயரைச் சுட்டியுள்ளார் என்று கூறுவர். ஆதித்தன் என்பதற்குச் ‘சூரியன்’ என்ற பொருள் உண்டு. கம்பர் ஆதித்தச் சோழனை நினைவு கூராமல், இயற்கையாக ‘ஆதித்தன்’ என்று கூறியிருக்கக் கூடாதா? அல்லது தம் தந்தையின் பெயராகிய ‘ஆதித்தன்’ என்பதைத் தந்தையின் நினைவாகத் தம் நூலில் பெய்திருக்கக் கூடாதா? எனவே, இது பொருத்தமான சான்று ஆகாது.

மற்றும், இக்கொள்கையினரால், கம்பர் ஒன்பதாம் நூற்றாண்டினர் என்பதற்கு அடிப்படைச் சான்றாக எடுத்துக்காட்டப் படுகின்ற,

“எண்ணிய சகாத்தம் எண்ணுற் றேழின்மேல்

சடையன் வாழ்வு

கண்ணிய வெண்ணெய் கல்லூர் தன்னிலே

கம்பு நாடன்

பண்ணிய இராம காதை பங்குனி

அத்த நாளில்

கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்

கேற்றி னானே”

என்னும் ஊர் பேர் தெரியாத (அநாமதேயப்) பாடலுக்கு, சில கம்பராமாயண ஒலைச் சுவடிகளின் ஈற்றில் காணப் படுகிற பின் வரும் பாடல் பதில் இறுக்கும். அப்பாடல்:

“ஆவின் கொடைச்சகரர் ஆயிரத்து நூறொழித்துத்

தேவன் திருவெழுந்துார் நன்னாட்டு-மூவலூர்ச்

சீரார் குணாதித்தன் சேய் அமையப் பாடினான்

காரார் கா குத்தன் கதை”

என்பதாகும். (சகரர் ஆயிரத்து நூறொழித்து = பன்னிரண்டாம் நூற்றாண்டு; குண ஆதித்தன் சேய் = கம்பர்; காகுத்தன் = இராமன்). இப்பாடல், கம்பர் பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்னும் கருத்துடையது.


மற்றொரு சான்று: சோழநாட்டைவிட்டு வெளியேறிய கம்பர், இறுதியாகப் பாண்டிய நாடடைந்து இயற்கை எய்தியதற்குமுன், (தொண்டை நாடு எனப்படும் பல்லவ நாடு சோழர் கைக்கு மாறியதால் அங்கே தங்காமல்) ஆந்திர அரசனாகிய ஓரங்கல் நாட்டுப் பிரதாப ருத்திரனிடம் சென்று சிறிது காலம் தங்கியிருந்ததாக ஒரு வரலாறு கூறுகிறது. இந்தப் பிரதாப ருத்திரனும், ஒட்டக் கூத்தரால் உலா பாடப்பெற்ற சோழ மன்னர்களும் பன்னிரண்டாம் நூற்றாண்டினர் எனச் சில கல்வெட்டுகள் கூறுகின்றன. பிரதாப ருத்திரனோடு தொடர்பு கொண்ட கம்பரும் இக்காலத்தவரே.

எனவே, கம்பர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்பது விளங்கலாம்.



வெள்ளாளர்களின் போலி பட்டயங்கள் மற்றும் போலி வரலாறுகள்:

வெள்ளாளர்கள் ஆண்ட பரம்பரை என தம்ப்பட்டம் அடித்து கொள்வதற்காக உருவாக்க பட்ட போலி பட்டயங்கள்:

மரம் பிடுங்கி பட்டக்காரர் செப்பேடு ,நீலம்பூர் காணி செப்பேடு,ஈஞ்ச குல காணி பட்டயம் ,தென்கரை நாட்டு பட்டயம் ,காலிங்கராயன் அணை பட்டயம்,மாந்திரம் சேரல் மெய்கீர்த்தி ,கன்னிவாடி கண்ணகுல பட்டயம்.



Comments